14-11-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
நமது சக பதிவரும், அன்பிற்கினிய நண்பருமான கேபிள் சங்கரின் தந்தையார் இன்று காலையில் திடீரென்று காலமானதால் இன்று மாலை நடைபெறவிருந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அதன் அமைப்பாளர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் கேபிள் சங்கருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர் கேபிள் சங்கரின் முகவரி
11/5, அனுபவ் பிளாட்ஸ்
ராமாபுரம் ராமசாமி தெரு
சைதாப்பேட்டை
சென்னை.
லேண்ட்மார்க் : மெட்ரோ வாட்டர் அலுவலகம் அருகாமையில்..!
பதிவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்றைய பதிவர் சந்திப்பு ரத்து..!
Posted by
உண்மைத் தமிழன்(15270788164745573644)
at
30
comments
Links to this post
Labels: அனுபவம், பதிவர் சதுரம், பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம்
Subscribe to:
Posts (Atom)








